/* */

விழுப்புரம் மாவட்டத்தில் 41 பேர் நோய் குணமடைந்து வீடு திரும்பினர்

விழுப்புரம் மாவட்டத்தில் 41 பேர் நோய் குணமடைந்து வீடு திரும்பினர், 27 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் 41 பேர் நோய் குணமடைந்து வீடு திரும்பினர்
X

விழுப்புரம் மாவட்டத்தில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது, இதுவரை 43,878 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இன்று ஒருவர் கூட உயிரிழப்பு இல்லை,இதுவரை 341 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்,

41 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 43,139 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 398 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 1 Aug 2021 3:57 PM GMT

Related News