/* */

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 197 பேருக்கு கொரோனா

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 197 பேருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது.

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று  197 பேருக்கு கொரோனா
X

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை 197 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதுவரை 47,746 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இன்று ஒருவரும் இறப்பு இல்லை; இதுவரை 359 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

மாவட்டத்தில் இன்று வியாழக்கிழமை மட்டும் 91 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 46,316 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 1071 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 18 Jan 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இந்தியாவின் தேசிய பறவை மயிலை கொன்றால் எத்தனை ஆண்டு சிறைத்தண்டனை...
  2. இந்தியா
    இந்தியாவின் தேசிய விலங்கு புலிகள் ஊருக்குள் புகுவது ஏன்?
  3. கரூர்
    கரூர் எம்பி தொகுதியில் இதுவரை ரூ1.35 கோடி பணம் பரிசு பொருள் பறிமுதல்
  4. கோவை மாநகர்
    ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு பணம் கொடுத்தது குறித்து அண்ணாமலை விளக்கம்..!
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் வாக்களிக்க நூதன வரவேற்பளித்த அரசு அதிகாரிகள்..!
  6. குமாரபாளையம்
    புனித வெள்ளியையொட்டி நடந்த சிலுவைப்பாதை..!
  7. லைஃப்ஸ்டைல்
    உளுந்துண்டு வாழ்ந்தால் வளம்காணும் உடலே..! எப்டீ? படீங்க..!
  8. நாமக்கல்
    தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் பற்றி ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு
  9. கோவை மாநகர்
    ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு
  10. இந்தியா
    கங்கை நதி பற்றி இதுவரை தெரியாத உண்மைகள் இங்கே கட்டுரையாக...