Begin typing your search above and press return to search.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 188 பேருக்கு கொரோனா
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 188 பேருக்கு கொரோனா உறுதியானது.
HIGHLIGHTS
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று புதன்கிழமை 188 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதுவரை 47,109 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இன்று ஒருவர் இறந்தார். இதுவரை 359 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.
இன்று வியாழக்கிழமை மட்டும் 59 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 45,940 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 810 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.