/* */

விழுப்புரம் சட்டக் கல்லூரி விடுதியில் கொரோனா சிகிச்சை மையம்: ஆட்சியர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் சட்டக்கல்லூரி ஆண்கள் விடுதியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை ஆட்சியர் ஆய்வு

HIGHLIGHTS

விழுப்புரம் சட்டக் கல்லூரி விடுதியில் கொரோனா  சிகிச்சை மையம்: ஆட்சியர் ஆய்வு
X

விழுப்புரம் சட்டக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா  சிகிச்சை மையத்தை  பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் த. மோகன்

விழுப்புரம் சட்டக்கல்லூரி மாணவர் விடுதியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை மாவட்ட ஆட்சியர் த.மோகன் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில், கொரோனா மற்றும் ஓமைக்ரான் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், விழுப்புரம் பிடாகம் கிராம ஊராட்சியில், உள்ள அரசு சட்டக் கல்லூரி மாணவர் விடுதியில் கொரோனா சிகிச்சை மையம் ஏற்படுத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் த. மோகன் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டு படுக்கை வசதிகளுடன், குடிநீர், கழிவறைகள் மருத்துவர்கள் சிகிச்சை மையத்தில் தங்கி சிகிச்சை மேற்கொள்வதற்காக மருத்துவர் அறைகள் உள்ளிட்டவைகளை உடனடியாக ஏற்படுத்திட தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

Updated On: 9 Jan 2022 6:45 AM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்
  2. ஈரோடு
    பவானியில் வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
  3. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  6. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்
  7. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  8. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  9. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  10. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!