/* */

விலைவாசி உயர்வை கண்டித்து சிபிஐ ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் விலைவாசி உயர்வை இந்திய கம்யூனிஸ்ட் கட்சினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

HIGHLIGHTS

விலைவாசி உயர்வை கண்டித்து சிபிஐ ஆர்ப்பாட்டம்
X

விலைவாசி உயர்வை கண்டித்து சிபிஐ ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பு, மாவட்ட செயலாளர் சவுரி ராஜன் தலைமையில், பெட்ரோல் டீசல் விலை உயர்வு, செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி மையம் உற்பத்தி செய்ய தமிழக அரசுக்கு அனுமதி வழங்குதல், கோவிட் 19 மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரிகளில் இருந்து விதிவிலக்கு, தமிழகத்திற்கு சேர வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On: 8 Jun 2021 2:35 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்