/* */

விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்

விழுப்புரத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் மோகன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

HIGHLIGHTS

விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்
X

குடியரசு தினத்தை முன்னிட்டு விழுப்புரத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்த கலெக்டர் மோகன் 

விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள காவல்துறை மைதானத்தில்,இன்று குடியரசு தின விழா நடைபெற்றது,

விழாவில் மாவட்ட ஆட்சியர் மோகன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து, காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கண்டார்,

அப்போது டிஐஜி, எஸ்பி, டிஆர்ஓ, பிஆர்ஓ உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். விழாவில் விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 355 பேர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.

Updated On: 26 Jan 2022 6:25 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...