/* */

ஆதார் இ-சேவை மையத்தில் ஆட்சியர் மோகன் திடீர் ஆய்வு

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆதார் இ-சேவை மையத்தில் ஆட்சியர் மோகன் இன்று ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

ஆதார் இ-சேவை மையத்தில் ஆட்சியர் மோகன் திடீர் ஆய்வு
X

இ சேவை மையத்தில் ஆய்வு மேற்கொள்ளும் மாவட்ட ஆட்சியர் மோகன்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் அரசு ஆதார் இ சேவை மையத்தில் (30.06.2022)மாவட்ட ஆட்சியர் மோகன் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:

நடப்பு கல்வியாண்டிற்கு பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால், மாணவ, மாணவியர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சேர்வதற்காக சாதிச்சான்று, வருமானச்சான்று, இருப்பிடச்சான்று மற்றும் முதல்தலைமுறை பட்டதாரி சான்று உள்ளிட்டவைகள் வேண்டி அரசு இ - சேவை மையத்தில் விண்ணப்பித்தால், அவர்களின் விண்ணப்பித்திற்கு முக்கியத்துவம் அளித்து விரைந்து சான்றிதழ் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.

Updated On: 30 Jun 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. பழநி
    பழனி கோவில் யானை நீச்சல் தொட்டியில் ஆனந்த குளியல்
  2. லைஃப்ஸ்டைல்
    பலாக்காய், பலாப்பழத்தை பயன்படுத்தி இத்தனை வகை உணவுகள் செய்யலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    ருசியான உருளைக்கிழங்கு குருமா செய்வது எப்படி?
  4. அரசியல்
    "ஜெ.ஜெயலலிதா என்னும் நான்.." இந்த சிம்மக்குரல் மறைந்து மாயமானது..!
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் வளர்க்கக்கூடாத மரங்கள்; ஏன் என்று தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயிலை சமாளிக்க மட்டுமல்ல, உங்க ஆரோக்கியத்துக்கும் இளநீர்
  7. உத்திரமேரூர்
    ஓராண்டில் வாலாஜாபாத் ரயில்வே ஏற்றுமதி முனையம் சாதனை..!
  8. காஞ்சிபுரம்
    தமிழகத்தில் பாஜக ஆதரவாளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்!
  9. வீடியோ
    எடப்பாடிக்கே துரோகம் செய்த நிர்வாகிகள் | எதிர்பார்க்காத அதிமுக தலைமை |...
  10. குமாரபாளையம்
    ஜே.கே.கே.நடராஜா கலை, அறிவியல் கல்லூரி 50ம் ஆண்டு பொன் விழா..!