/* */

தென்பெண்ணை வெள்ள நிலவரம் குறித்து கலெக்டர் ஆய்வு

விழுப்புரம் அருகே தளவானூர் ஊராட்சியில் தென்பெண்ணை ஆற்றின் வெள்ள நிலவரம் குறித்து கலெக்டர் மோகன் ஆய்வு மேற்கொண்டார்

HIGHLIGHTS

தென்பெண்ணை வெள்ள நிலவரம் குறித்து கலெக்டர் ஆய்வு
X

தென்பெண்ணை ஆற்று வெள்ளத்தை பார்வையிட்ட கலெக்டர் மோகன்

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழையின் காரணமாக கோலியனூர் ஊராட்சி ஒன்றியம் தளவானூர் ஊராட்சியில் தென்பெண்ணை ஆற்றிலிருந்து அதிகப்படியான நீர் வெளியேறுவதை மாவட்ட கலெக்டர் த.மோகன் பார்வையிட்டார்.

அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆற்றின் கரையோரப்பகுதிகளில் மண் அரிப்பு ஏற்படாத வகையில் உடனடியாக பெரிய கருங்கற்கள் கொண்டு தடுப்பு வேலி அமைத்திட கனிமவளத்துறை அலுவலருக்கு உத்தரவிட்டார்.

அருகில் கனிமவளம் மற்றும் புவியியல்துறை உதவி இயக்குநர் (பொ) சுந்தர்ராமன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனா்.

Updated On: 28 Nov 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  4. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  5. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  6. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  8. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  9. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி
  10. கல்வி
    அறிவை விளைவிக்கும் எழுத்து வயல், புத்தகங்கள்..!