/* */

விழுப்புரத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் பேரணி

விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு இருந்து ரயில் நிலையம் வரை அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் பேரணி நடைபெற்றது.

HIGHLIGHTS

விழுப்புரத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் பேரணி
X

விழுப்புரத்தில் சிஐடியு உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் குடியரசு தின உறுதிமொழி ஏற்பு பேரணி சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர்.மூர்த்தி,தொமுச நிர்வாகி ஞானப்பிரகாசம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது,

பேரணி விழுப்புரம் மாவட்ட அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு இருந்து புறப்பட்டு ரயில் நிலையத்தில் முடிவடைந்தது, நிகழ்ச்சியில் சிஐடியு நிர்வாகிகள் மாவட்ட தலைவர் எஸ்.முத்துகுமரன், பொருளாளர் வி.பாலகிருஷ்ணன், எச்.ரகோத்மன், எம்.புருசோத்மன், கே.அம்பிகாபதி, கே.சேகர், ஏ.அருள்சோதி, கணபதி உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்து கோஷங்களை எழுப்பியவாறு பேரணியில் சென்றனர்.

Updated On: 26 Jan 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...
  2. உலகம்
    புற்று நோயாளிகளுக்கு முடி வழங்கிய இளவரசி கேட் மிடில்டன்..!
  3. வேலைவாய்ப்பு
    பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் பணி: 143 பதவிகளுக்கு விண்ணப்பங்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்
  5. ஆன்மீகம்
    புதிய விடியலுக்கான புனித வெள்ளி..!
  6. லைஃப்ஸ்டைல்
    காலை எழுந்ததும்... வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற 10 உணவுகள்
  7. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  8. வீடியோ
    🔴LIVE : திருவள்ளூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை வாக்கு...
  9. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  10. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!