/* */

விழுப்புரம் நீதிமன்றத்தில் 2 ஆயிரம் வழக்குகள் தீர்வு

விழுப்புரம் நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் நடந்ததில் 2 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.12 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

விழுப்புரம் நீதிமன்றத்தில் 2 ஆயிரம் வழக்குகள் தீர்வு
X

விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 2 ஆயிரம் வழக்குகள் தீர்வு காணப்பட்டது.

விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவருமான பூரணி அம்மாள் வழிகாட்டுதலின் பேரில் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் மக்கள் நீதிமன்றம் விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்றது.

மக்கள் நீதிமன்றத்தில் மோட்டார் வாகன இழப்பு, காசோலை வழக்கு, குடும்ப வழக்கு உள்ளிட்ட 2 ஆயிரம் வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டு, அதில் ரூ. 12 கோடி இழப்பீடு தொகை வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாவட்டதலைமை குற்றவியல் நீதிபதி புஷ்பராணி மற்றும் பல்வேறு நீதிமன்றங்களில் சார்ந்த நீதிபதிகள் மூத்த வழக்கறிஞர்கள் வழக்கறிஞர் சங்கம் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 28 Jun 2022 2:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
  8. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    வெயிலில் வாடிய பெண்களுக்கு வழங்கப்பட்ட குடை மற்றும் தண்ணீர் பாட்டில்
  10. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!