/* */

விக்கிரவாண்டியில் எண்ணெய் பனை வயலை ஆய்வு செய்தார் உதவி இயக்குனர்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பேரூராட்சியில் உள்ள எண்ணெய் வயலை தோட்டக்கலை துறை அலுவலர் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

விக்கிரவாண்டியில் எண்ணெய் பனை வயலை ஆய்வு செய்தார் உதவி இயக்குனர்
X

விக்கிரவாண்டியில் எண்ணெய் பனை வயல் தோட்டக்கலைத்துறையினரால் ஆய்வு செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம்,விக்கிரவாண்டியில் எண்ணெய் பனை வயலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஆய்வு செய்து, மகசூல் குறித்த ஆலோசனைகளை வழங்கினார்.

சென்னை, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் முகமது ஹக்கீம் விக்கிரவாண்டியில் முன்னோடி விவசாயியான குமாரசாமியின் எண்ணெய் பனை வயலை ஆய்வு செய்தார். பின்னர் விவசாயிகளுக்கு அரசு மான்யம், மகசூல் அதிகரிப்பு குறித்த ஆலோசனைகளை வழங்கினார்.

அப்போது விழுப்புரம் மாவட்ட தோட்டக்கலை உதவி இயக்குனர் வெங்கடேசன், அலுவலர் அனுசுயா, உதவி அலுவலர் நீலவேணி, கோத்ரெஜ் நிறுவன மேலாளர் அசோகன், முத்துசெல்வன். முன்னோடி விவசாயிகள் குமாரசாமி, சண்முகம், ராஜரத்தினம், முத்தையன், தாமோதரன், ஜெயமூர்த்தி, கள அலுவலர் ஏழுமலை உட்பட பலர் உடனிருந்தனா்.

Updated On: 23 Jun 2022 12:55 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  2. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை
  3. ஆன்மீகம்
    87 வயதிலும் இறைகடன் செய்த போப் ஆண்டவர்..!
  4. செய்யாறு
    கல்குவாரி அலுவலகத்தை சேதப்படுத்திய இருவர் கைது
  5. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  7. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து
  8. கும்மிடிப்பூண்டி
    ஊத்துக்கோட்டையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்கள்...
  9. தென்காசி
    அதிமுகவிற்கு பொதுவுடமை நாம் தமிழர் கட்சி தலைவர் சஞ்சீவிநாதன் ஆதரவு
  10. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி