/* */

வானூர் அருகே எம்.சாண்ட் குவாரி அமைக்க கிராம மக்கள் எதிா்ப்பு

விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே எம்.சாண்ட் குவாரி அமைக்க கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

HIGHLIGHTS

வானூர் அருகே எம்.சாண்ட் குவாரி அமைக்க கிராம மக்கள் எதிா்ப்பு
X

பைல் படம்.

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே உள்ள கமலாபுரத்தில் 'எம்-சாண்ட்' குவாரி அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து அந்த கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.அந்த மனுவில் கமலாபுரம் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்கு தற்போது 'எம்-சாண்ட்' குவாரி அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் கிராமம் முழுவதும் 'எம்-சாண்ட்' துகள்கள் படிந்து பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல், தோல் நோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. விவசாய நிலங்களும் பாதிக்கப்படும். எனவே, இங்கு 'எம்-சாண்ட்' குவாரி அமைப்பதை தடை செய்ய வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

Updated On: 29 Jun 2022 6:14 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?