/* */

வானூர் அருகே எம்.சாண்ட் குவாரி அமைக்க கிராம மக்கள் எதிா்ப்பு

விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே எம்.சாண்ட் குவாரி அமைக்க கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

HIGHLIGHTS

வானூர் அருகே எம்.சாண்ட் குவாரி அமைக்க கிராம மக்கள் எதிா்ப்பு
X

பைல் படம்.

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே உள்ள கமலாபுரத்தில் 'எம்-சாண்ட்' குவாரி அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து அந்த கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.அந்த மனுவில் கமலாபுரம் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்கு தற்போது 'எம்-சாண்ட்' குவாரி அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் கிராமம் முழுவதும் 'எம்-சாண்ட்' துகள்கள் படிந்து பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல், தோல் நோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. விவசாய நிலங்களும் பாதிக்கப்படும். எனவே, இங்கு 'எம்-சாண்ட்' குவாரி அமைப்பதை தடை செய்ய வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

Updated On: 29 Jun 2022 6:14 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உழவு உயிர்பெற்றால் களஞ்சியம் நிரம்பும்..!
  2. கல்வி
    தத்துவம் பேசும் வித்தகன் ஆகலாமா..?
  3. ஈரோடு
    ஈரோட்டில் தகிக்கும் வெயில்: 2வது நாளாக 107.6 டிகிரி வெயில் பதிவு
  4. இந்தியா
    துப்பாக்கியுடன் கிராமத்தில் புகுந்து தேர்தலை புறக்கணிக்க கூறிய...
  5. ஈரோடு
    கோடை வெயில் பாதுகாப்பு வழிமுறை: ஈரோடு மாவட்ட ஆட்சியர் கொடுத்த டிப்ஸ்
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1.13 லட்சம் பறிமுதல்
  7. குமாரபாளையம்
    காவிரி கரையில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் கட்டுமான பணி தீவிரம் !
  8. லைஃப்ஸ்டைல்
    காதல், சர்வதேச பொதுமொழி..! ஆயினும் அது புதுமொழி..!
  9. லைஃப்ஸ்டைல்
    துக்கம் என்று வந்துவிட்டால், அக்கா வந்து முதலில் நிற்பாள்..!
  10. ஈரோடு
    ஈரோடு திமுக வேட்பாளர், தமிழக முதல்வர் சந்திப்பு!