Begin typing your search above and press return to search.
பேரிகார்டில் டூவீலர் மோதிய வாலிபர் படுகாயம்
Today Accident News in Tamil -விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே இ சி ஆர் ரோட்டில் பேரி கார்டில் மோதிய வாலிபப் படுகாயம் அடைந்தார்.
HIGHLIGHTS
Today Accident News in Tamil - விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே மொரட்டாண்டி திண்டிவனம் புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக சாலை நடுவே விபத்தை தடுக்க போலீசார் பேரிகாடுகள் வைத்திருந்தனர். இந்நிலையில் புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கி வாலிபர் ஒருவர் அதிவேகத்தில் சென்று பேரிகாடில் மோதினார். இதில் வாலிபரின் தலை பேரிகாடில் மோதி ரத்த வெள்ளத்தில் கிடந்த வாலிபரை போலீசார் மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஆரோவில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2