/* */

100 நாள் வேலைத்திட்டத்தில் பணி நேரம் அதிகரிப்பு: பெண்கள் எதிர்ப்பு

விழுப்புரம்- வானூர் தொகுதி- பொம்பூர் கிராமத்தில் 100 நாள் வேலையில் நேரம் அதிகரிப்பு பெண்கள் ஆர்ப்பாட்டம்

HIGHLIGHTS

100 நாள் வேலைத்திட்டத்தில் பணி நேரம் அதிகரிப்பு: பெண்கள் எதிர்ப்பு
X

100 நாள் வேலை கால நேர மாற்றம் பெண்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டம், வானூர் தொகுதிக்குட்பட்ட பொம்பூர் கிராமத்தில் 100 நாள் வேலை நடைபெற்று வருகிறது, அதில் இதற்கு முன்பு வேலை நேரம் நான்கு மணி நேர என வேலை வழங்கியதாக தெரிகிறது.

தற்போது வேலை நேரத்தை 8 மணி நேரமாக உயர்த்தப்பட்டதாகக்கூறப்படுகிறது. இதனை கண்டித்து பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், தகவல் அறிந்து உடனடியாக விரைந்து வந்த மயிலம் காவல் நிலைய ஆய்வாளர் கிருபா லட்சுமி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களை சமாதானப்படுத்தி கலைந்து செல்ல வைத்தார்.

Updated On: 2 July 2021 5:40 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உங்கள் வீட்டில் ஒரு கொலைகாரன்.. அன்றாட பொருட்களே ஆபத்தான ஆயுதங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    கண்ணெதிரே வாழும் கடவுள், 'அப்பா'..!
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 11 மணி நிலவரப்படி 26% வாக்குகள்...
  4. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  5. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  6. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  7. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  8. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  9. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  10. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?