/* */

விழுப்புரம் அருகே இரு தரப்பினர் மோதலால் பதற்றம்: போலீஸ் குவிப்பு

கண்டாச்சிபுரத்தில், இருதரப்பினர் மோதிக் கொண்டதால் பதற்றம் நிலவும் நிலையில், அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

HIGHLIGHTS

விழுப்புரம் அருகே இரு தரப்பினர் மோதலால் பதற்றம்: போலீஸ் குவிப்பு
X

மோதலை தொடர்ந்து, இரு தரப்பினருடன் பேச்சு வார்த்தை நடத்திய போலீசார். 

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்டது, கண்டாச்சிபுரம். இப்பகுதியில் இருதரப்பில் உள்ள இருவர், குடி போதையில் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியில் இரு தரப்பினரை சேர்ந்தவர்கள் மோதிக்கொண்டனர்.

தகவல் அறிந்து, உடனடியாக விரைந்து வந்த போலீசார், இருதரப்பு மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்; அதன் முடிவில் வன்முறையை இரு தரப்பினரும் கைவிட்டனர். இருந்தாலும் அப்பகுதியில் ஒருவித பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால், முன்னெச்சரிக்கையாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On: 17 Jan 2022 4:30 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?