/* */

திருக்கோவிலூரில் தொற்று கணக்கெடுப்பு: ஆர்.டி.ஓ. நேரில் ஆய்வு

திருக்கோவிலுார் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று அறிகுறி கண்காணிப்பு பணியை வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

திருக்கோவிலூரில் தொற்று கணக்கெடுப்பு: ஆர்.டி.ஓ. நேரில் ஆய்வு
X

மாதிரி படம்

திருக்கோவிலுார் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று அறிகுறி கண்காணிப்பு பணியை சுகாதாரத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளிலும் தொற்று அறிகுறி கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் சங்கரன் மேற்பார்வையில் பேரூராட்சி மற்றும் சுகாதார பணியாளர்கள் இப்பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனை ஆர்.டி.ஓ., சாய்வர்த்தினி ஆய்வு செய்தார். ஆய்வின்போது செயல் அலுவலர் செல்லப்பிள்ளை, வருவாய் ஆய்வாளர் சிட்டிபாபு உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

Updated On: 6 Jun 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?