/* */

விழுப்புரம் மாவட்டத்திற்கு சுகாதார துறை அமைச்சர் வருகை

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பரவல் பற்றி ஆய்வு செய்ய சுகாதார துறை அமைச்சர் சுப்பிரமணியன் வந்தார்.

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்திற்கு சுகாதார துறை அமைச்சர் வருகை
X

சுகாதார துறை அமைச்சர் சுப்பிரமணியன் இன்று விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி, திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பரவல் குறித்து திடீர் ஆய்வு செய்தார், அப்போது மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த மாவட்ட சுகாதாரத்துறை எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார், அப்போது அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான், சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன், ஆட்சியர் அண்ணாதுரை உட்பட பலர் உடனிருந்தனா்.

Updated On: 7 Jun 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    தத்துவம் பேசும் வித்தகன் ஆகலாமா..?
  2. இந்தியா
    துப்பாக்கியுடன் கிராமத்தில் புகுந்து தேர்தலை புறக்கணிக்க கூறிய...
  3. லைஃப்ஸ்டைல்
    காதல், சர்வதேச பொதுமொழி..! ஆயினும் அது புதுமொழி..!
  4. லைஃப்ஸ்டைல்
    துக்கம் என்று வந்துவிட்டால், அக்கா வந்து முதலில் நிற்பாள்..!
  5. ஈரோடு
    ஈரோடு திமுக வேட்பாளர், தமிழக முதல்வர் சந்திப்பு!
  6. லைஃப்ஸ்டைல்
    பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் பாரம்பரிய ஆபரணங்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    முகம் பிரகாசமாக மின்னுவதற்கான இயற்கை வழிகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  8. நாமக்கல்
    கோடைக்காலத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்: 30ம் தேதி இலவச...
  9. நாமக்கல்
    வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் அன்று சம்பளத்துடன் விடுமுறை ..!
  10. லைஃப்ஸ்டைல்
    ருசியான கருவாட்டு குழம்பு செய்வது எப்படி?