/* */

விதொச சார்பில் வெள்ளையனே வெளியேறு தினஆர்ப்பாட்டம்

அரகண்டநல்லூரில் அகில இந்திய விவசாய சங்கத்தினர் வெள்ளையனே வெளியேறு நினைவு தினத்தை முன்னிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

விதொச சார்பில் வெள்ளையனே வெளியேறு தினஆர்ப்பாட்டம்
X

வெள்ளையனே வெளியேறு தின ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டத்திற்கு உட்பட்ட அரகண்டநல்லூரில் வெள்ளையனே வெளியேறு நாளை முன்னிட்டு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் சிஐடியு ஆகியன இணைந்து கோரிக்கை முழக்கத்துடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

ஆர்பாட்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில செயலாளர் அமிர்தலிங்கம் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்

ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் பி.குமார், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் வி.அர்ச்சுணன், மாவட்ட செயலாளர் கே.சுந்தரமூர்த்தி, கட்சி வட்ட செயலாளர் எஸ்.கணபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 9 Aug 2022 4:51 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    தத்துவம் பேசும் வித்தகன் ஆகலாமா..?
  2. இந்தியா
    துப்பாக்கியுடன் கிராமத்தில் புகுந்து தேர்தலை புறக்கணிக்க கூறிய...
  3. ஈரோடு
    கோடை வெயில் பாதுகாப்பு வழிமுறை: ஈரோடு மாவட்ட ஆட்சியர் கொடுத்த டிப்ஸ்
  4. ஈரோடு
    அந்தியூர் அருகே உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1.13 லட்சம் பறிமுதல்
  5. லைஃப்ஸ்டைல்
    காதல், சர்வதேச பொதுமொழி..! ஆயினும் அது புதுமொழி..!
  6. லைஃப்ஸ்டைல்
    துக்கம் என்று வந்துவிட்டால், அக்கா வந்து முதலில் நிற்பாள்..!
  7. ஈரோடு
    ஈரோடு திமுக வேட்பாளர், தமிழக முதல்வர் சந்திப்பு!
  8. லைஃப்ஸ்டைல்
    பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் பாரம்பரிய ஆபரணங்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    முகம் பிரகாசமாக மின்னுவதற்கான இயற்கை வழிகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  10. நாமக்கல்
    கோடைக்காலத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்: 30ம் தேதி இலவச...