/* */

கொரோனா தடுப்பு ஊசி முகாமை துவக்கி வைத்த கலெக்டர்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் மோகன் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

கொரோனா தடுப்பு ஊசி முகாமை துவக்கி வைத்த கலெக்டர்
X

கொரோனா தடுப்பூசி முகாம்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியம் ஏனாதிமங்கலம் ஊராட்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமினை மாவட்ட கலெக்டர் மோகன் இன்று (23.10.2021) தொடங்கி வைத்தார். அப்போது ஒன்றிய சேர்மன் ஓம்சிவசக்திவேல் உட்பட பலர் உடனிருந்தனா்.

Updated On: 23 Oct 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    மயிலாடுதுறை ஏவிசி தன்னாட்சி கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்..!
  2. ஆன்மீகம்
    செல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்: செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்...
  3. ஆன்மீகம்
    புனித சனிக்கிழமையின் முக்கியத்துவம் தெரியுமா..?
  4. ஈரோடு
    ஸ்டாலின் வருகையையொட்டி ஈரோட்டில் நாளை மறுநாள் வரை ட்ரோன்கள் பறக்க
  5. திருவள்ளூர்
    வாக்காளர்களின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் வழங்கிய திருவள்ளூர்...
  6. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு
  7. நாமக்கல்
    நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின்...
  8. குமாரபாளையம்
    பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு...
  9. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  10. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை