/* */

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை: ஒருவர் கைது

விழுப்புரம் மாவட்டம், அறகண்டநல்லூர் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை: ஒருவர் கைது
X

தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள்.

விழுப்புரம் மாவட்ட காவல்துறை காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் அரகண்டநல்லூர் காவல் நிலைய பகுதியில் துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன் தலைமையிலான தனிபடை காவலர்கள் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அருகே சந்தேகத்திற்கிடமாக அங்கு நின்று கொண்டிருந்த ஆசிரியர் நகர், அரகண்டநல்லூர் பகுதியை சேர்ந்த கந்தசாமி மகன் கலையழகன் வயது( 60) என்பவரை போலீசார் சோதனை செய்தனர்.

சோதனையில் அவரிடமிருந்து தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட் பறிமுதல் செய்தும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Updated On: 8 July 2022 7:13 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  3. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி
  4. ஈரோடு
    கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து முள்ளம்பன்றியை வேட்டையாடிய...
  5. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  9. தொழில்நுட்பம்
    வாகன புகை பரிசோதனை மையங்களில் PUCC 2.0 Version அறிமுகம்..!
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு