/* */

உ.பியில் உயிரிழந்த விவசாயிகளின் அஸ்தி: திண்டிவனத்தில் அஞ்சலி

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உ.பி யில் உயிரிழந்த விவசாயிகளின் அஸ்திக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது

HIGHLIGHTS

உ.பியில் உயிரிழந்த விவசாயிகளின் அஸ்தி: திண்டிவனத்தில் அஞ்சலி
X

உத்திரபிரதேசத்தில் உயிரிழந்த விவசாயிகளின் அஸ்திக்கு திண்டிவனத்தில் அஞ்சலி

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உத்திரபிரதேசத்தில் உயிரிழந்த விவசாயிகளின் அஸ்திக்கு திண்டிவனத்தில் அஞ்சலி செலுத்தினர்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உ.த்திரபிரதேசம்,லக்கிம்பூர் கேரியில் படுகொலையான 5 விவசாய தியாகிகளின் அஸ்தி இன்று திண்டிவனம் பகுதிக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கொண்டுவரப்பட்டு, அங்கு உள்ள மேம்பாலத்தின் கீழ் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைத்தனர், அஸ்திககு அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.

Updated On: 23 Oct 2021 5:06 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  2. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  3. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  4. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  5. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  6. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  7. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  10. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...