/* */

திண்டிவனத்தில் கொரானா நிதி வழங்கிய அமைச்சர் மஸ்தான்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் கொரானா நிதி வழங்கினார்.

HIGHLIGHTS

திண்டிவனத்தில் கொரானா நிதி வழங்கிய அமைச்சர் மஸ்தான்
X

திண்டிவனத்தில் அமைச்சர் மஸ்தான் பொதுமக்களுக்கு கொரோனா நிதி வழங்கினார்.

தமிழகம் முழுவதும் கொரோனா நிவாரண நிதி ரூ.4000 வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி முதல் தவணையாக இன்று ரூ.2ஆயிரம் வழங்கும் பணி தொடங்கியது. ஆங்காங்கே அமைச்சர்கள் இதனை வழங்கி தொடங்கி வைத்து வருகின்றனர்.

அதன்படி, திண்டிவனத்தில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் கடை எண் 4 ல் நடைபெற்ற கொரானா நிவாரண உதவி தொகை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நிவாரண நிதியாக ரூ.2 ஆயிரம் வழங்கி தொடங்கி வைத்தார், அப்போது மாவட்ட அதிகாரிகள் பலர் உடனிருந்தனா்.

Updated On: 15 May 2021 12:08 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
  8. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    வெயிலில் வாடிய பெண்களுக்கு வழங்கப்பட்ட குடை மற்றும் தண்ணீர் பாட்டில்
  10. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!