/* */

நத்தை மேடுபகுதி நரிக்குறவர் இன மக்களுக்கு இலவச மனைப்பட்டா கிடைக்குமா?

திண்டிவனக் அருகே நத்தை மேடு பகுதியில் இடவசதி இல்லாததால் நெருக்கமாக வசிக்கும் நரிக்குறவர் இன மக்களுக்கு இலவச மனைப்பட்டா கிடைக்குமா?

HIGHLIGHTS

நத்தை மேடுபகுதி நரிக்குறவர் இன மக்களுக்கு இலவச மனைப்பட்டா கிடைக்குமா?
X

நத்தை மேடு நரிக்குறவர் இன மக்கள் வசிக்கும் பகுதி 

விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனம் நத்தை மேடுப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர் இனமக்கள் வாழ்ந்து வருகின்றனர், இவர்களுக்கு அங்கு போதுமான அளவு வீடு இல்லாமல், ஒரே குடிசையில் மூன்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள், அதில் சுமார் 10 க்கும் மேற்பட்ட வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் கணவன் மனைவி என சமூக இடைவெளி இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர்,

அதன் காரணமாக கொரோனா நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தங்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர். அரசின் இலவச வீட்டு மனை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Updated On: 22 July 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
  8. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    வெயிலில் வாடிய பெண்களுக்கு வழங்கப்பட்ட குடை மற்றும் தண்ணீர் பாட்டில்
  10. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!