/* */

ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆட்சியர் திடீர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆட்சியர் திடீர் ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆட்சியர் திடீர் ஆய்வு
X

மரக்காணம் அருகே சிறுவாடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆய்வு செய்த விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் த. மோகன்

ஊராட்சி மன்ற அலுவலகத்தில் விழுப்புரம் ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம்,மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை பார்வையிட சென்ற ஆட்சியர் திடீரென சிறுவாடி ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு நேரில் மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு, செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

Updated On: 2 Jun 2022 3:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  2. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  4. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  6. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  7. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  8. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  9. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  10. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!