/* */

திண்டிவனத்தில் கார் கண்ணாடியை உடைத்து திருட்டு

Robbery News- திண்டிவனத்தில் கார் கண்ணாடியை உடைத்து திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

திண்டிவனத்தில் கார் கண்ணாடியை உடைத்து திருட்டு
X

பைல் படம்.

Robbery News- விழுப்புரம் மாவட்டம், புதுச்சேரி மாநிலம் வெங்கட்டா நகர் பகுதியை சேர்ந்தவர் சுகுமார் மகன் சதீஷ்குமார் (வயது41). இவர் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு காரில் புறப்பட்டார். திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, அங்குள்ள ஒரு ஓட்டல் முன்பு காரை நிறுத்திவிட்டு சாப்பிட சென்றார். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள், அந்த காரின் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த ஐபோன் மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 9 Sep 2022 9:36 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  2. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  3. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  4. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  5. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  6. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...
  7. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...
  8. சினிமா
    பாடல்களுக்கு ராயல்டி! பணத்தாசை பிடித்தவரா இளையராஜா?
  9. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் கைது : மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா..?
  10. தமிழ்நாடு
    வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!