/* */

கொரோனாவை மீண்டும் ஜீரோவாக்கிய விழுப்புரம் மாவட்டம்

விழுப்புரம் மாவட்டம், கொரோனா நோயை கட்டுப்படுத்தி மீண்டும் பாதிப்பை ஜீரோவாக்கி உள்ளது.

HIGHLIGHTS

கொரோனாவை மீண்டும் ஜீரோவாக்கிய விழுப்புரம் மாவட்டம்
X

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று யாருக்கும் கண்டறியப்படவில்லை. இதுவரை 54,568 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களில் நேற்று ஒருவரும் இன்று ஒருவரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதுவரை 366 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்,

இன்று திங்கட்கிழமை 17 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 54,144 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

மீதமுள்ள 59 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா பரவலை வேகமாக கட்டுப்படுத்தி கொரோனாவை ஜீரோ நிலைக்கு கொண்டு வந்தது, தற்போதும் கொரோனா பரவலை மாவட்டத்தில் மிக சரியாக எதிர்கொண்டு கட்படுத்தி கொரோனாவை மீண்டும் ஜீரோவாக்கி, விழுப்புரம் மாவட்டம் ஹீரோ என நிரூபித்துள்ளது

Updated On: 28 Feb 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?