/* */

மயிலம் அருகில் முப்புளி கிராமத்தில் இலவச வீடு கட்டும் திட்டம் குறித்து ஆட்சியர் ஆய்வு

மயிலம் தொகுதிக்கு உட்பட்ட முப்புளி கிராமத்தில் நேரில் சென்று இலவச வீடு கட்டும் திட்டம் குறித்து ஆட்சியர் ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

மயிலம் அருகில்  முப்புளி கிராமத்தில் இலவச வீடு கட்டும் திட்டம் குறித்து ஆட்சியர் ஆய்வு
X

விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதிக்கு உட்பட்ட முப்புளி கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் மோகன் திடிரென நேரில் சென்று ஆய்வு செய்தார், அப்போது பிரதமர் இலவச வீடு கட்டும் திட்டம் திட்டத்திற்கு முறையாக அனுமதி வழங்கப்படுகிறதா, வீடு கட்டப்படுகிறதா என பயனாளிகள் மற்றும் பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

அதனை தொடர்ந்து பாதிராபுலியூர் கிராமத்தில் குடும்ப அட்டை கார்களுக்கு கொரோனா நிதி மற்றும் 14 பொருட்கள் விடுபடாமல் வழங்கப்படுகிறதா என பார்வையிட்டார். அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காஞ்சனா உடனிருந்தார்.

Updated On: 25 Jun 2021 11:36 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்
  2. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா
  3. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...
  5. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  6. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  7. தேனி
    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்..! பிரதமர் மோடி எச்சரிக்கை....!
  8. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  9. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  10. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு