/* */

வீடு சேதமடைந்தவருக்கு ஒன்றிய கவுன்சிலர் நிவாரண உதவி

மயிலம் தொகுதிக்கு உட்பட்ட மேல் சேவூர் ஊராட்சியில் வீடு சேதமடைந்தவருக்கு ஒன்றிய கவுன்சிலர் நிவாரண உதவிகள் வழங்கினார்.

HIGHLIGHTS

வீடு சேதமடைந்தவருக்கு  ஒன்றிய கவுன்சிலர் நிவாரண உதவி
X

வீடு சேதமடைந்தவருக்கு நிவாரண உதவி வழங்கிய ஒன்றிய கவுன்சிலர்

விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதிக்கு உட்பட்ட மேல்சேவூர் ஊராட்சியை சேர்ந்த ஈச்சூர் கிராமத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் காசியம்மாள் என்பவரது வீடு சேதமடைந்தது, உடனடியாக தகவலறிந்த ஒன்றிய கவுன்சிலர் கம்சலா மாரிமுத்து நேரில் சென்று பார்வையிட்டு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

Updated On: 20 Nov 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  2. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  3. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  4. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  6. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  7. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  8. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்