/* */

விழுப்புரம் மயிலம் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை கேட்டு ஆட்சியரிடம் கோரிக்கை

கொல்லியங்குணம் ஊராட்சியனர் மறு வாக்கு எண்ணிக்கை கேட்டு ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

HIGHLIGHTS

விழுப்புரம் மயிலம் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை கேட்டு ஆட்சியரிடம் கோரிக்கை
X

மறு வாக்கு எண்ணிக்கை வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை அளிக்க வந்தவர்கள்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், மயிலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கொல்லியங்குணம் ஊராட்சியில் போட்டியிட்ட ஊராட்சி மன்ற தலைவர் வேட்பாளர்கள் மீண்டும் வாக்கு எண்ணிக்கை கேட்டு ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தார்,

அந்த மனுவில் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், மயிலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொல்லியங்குணம் ஊராட்சி மன்ற தலைவர் பதவி தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு ஒதுக்கிி உள்ளது, அதில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆனந்தி ஸ்ரீதரன் என்பவர் வெற்றி பெற்றதை மறைத்து ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்து விட்டதாக கூறி விிட்டு, என்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவை சேர்ந்த ஜோதிலட்சுமி வெற்றி பெற்றதாக ரகசியமாக வெற்றி சான்றிதழ் வழங்கிய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரியும் அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு இன்று கொடுத்தனர்.

Updated On: 13 Oct 2021 11:24 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  2. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  3. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  5. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!
  6. லைஃப்ஸ்டைல்
    விழிகள், அது நம்பிக்கையின் ஒளி..!
  7. வீடியோ
    தலைகீழாக மாறிய தேர்தல் களம் | அதிர்ச்சியில் Siddaramaiah Gang |...
  8. லைஃப்ஸ்டைல்
    நரம்பு ஆரோக்கியத்திற்கான அற்புத உணவுகள் பற்றி தெரிஞ்சுக்குங்க!
  9. பழநி
    பழனி கோவில் யானை நீச்சல் தொட்டியில் ஆனந்த குளியல்
  10. லைஃப்ஸ்டைல்
    பலாக்காய், பலாப்பழத்தை பயன்படுத்தி இத்தனை வகை உணவுகள் செய்யலாமா?