/* */

பயனாளிகளுக்கு இலவச வீடு கட்டும் ஆணையை அமைச்சர் மஸ்தான் வழங்கினார்

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு இலவச வீட்டு கட்டும் ஆணையை பயனாளிகளுக்கு அமைச்சர் மஸ்தான்வழங்கினார்.

HIGHLIGHTS

பயனாளிகளுக்கு இலவச வீடு கட்டும் ஆணையை அமைச்சர் மஸ்தான் வழங்கினார்
X

பயனாளிகளுக்கு இலவச வீடு கட்டுவதற்கான ஆணையை வழங்கும் அமைச்சர் மஸ்தான் 

விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஊரக வளர்ச்சித்துறை சார்பில், பாரத பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ், மயிலம் தொகுதி பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணையினை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் பயனாளிகளுக்கு இன்று (25.01.2022) வழங்கினார்.

அப்போது மாவட்ட கலெக்டர் த.மோகன், திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ர.சங்கர் ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனா்.

Updated On: 25 Jan 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!
  2. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
  3. லைஃப்ஸ்டைல்
    மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!
  4. மானாமதுரை
    வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவரை மீட்க , மனைவி மனு!
  5. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    பல் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியம் என்னென்ன?
  7. குமாரபாளையம்
    பேருந்து நிலையத்தில் இட பற்றாக்குறை, வழியில் நிற்கும் பேருந்துகளால்...
  8. லைஃப்ஸ்டைல்
    நொச்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதி இல்லை;...
  10. கிணத்துக்கடவு
    கேரளாவில் பறவை காய்ச்சல் ; கோவை மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரம்