/* */

மயிலத்தில் நிவாரண நிதி வழங்க விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை மனு

மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் நிவாரண நிதி வழங்க கோரிக்கை மனுவை கொடுத்தனர்

HIGHLIGHTS

மயிலத்தில் நிவாரண நிதி வழங்க விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை மனு
X

மயிலத்தில் நிவாரண நிதி வழங்க விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை மனு

விழுப்புரம் மாவட்டம்,மயிலம் ஒன்றியஅகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் தடுப்பூசியை தேசம் முழுவதும் அனைத்து மக்களுக்கும் செலுத்திடவும், விவசாய குடும்பங்களுக்கு ஊரடங்கு கால நிவாரண நிதியாக ரூபாய் 7500 வழங்கக்கோரியும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலையில்லா கால நிவாரணம் வழங்கக்கோரியும் மயிலம் ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்தில் ஒன்றிய செயலாளர் எஸ்.அபிமன்னன் தலைமையில் மனு கொடுத்தனர்.அப்போது எஸ் .காளிதாஸ், எம் .குமார், ஸ்ரீதர், ஆர். முருகன் உடனிருந்தனர்.

Updated On: 4 Jun 2021 3:34 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    வாட்ஸ்அப்பில் இனி AI உதவியாளர்..! நன்மை, தீமைகள் என்ன?
  2. ஆன்மீகம்
    சிவம் என்றால் பரம்பொருள்..! அவன் புகழ் போற்றுவோம்..!
  3. கோயம்புத்தூர்
    கோவையில் ஓட்டுக்குப் பணம் வாங்க மறுத்த பொதுமக்களுக்கு மிரட்டலா?
  4. ஆன்மீகம்
    ராசி என்பது என்ன..? அது எப்படி வாழ்க்கையில் பங்கெடுக்கிறது..?
  5. வீடியோ
    🔴LIVE : அண்ணாமலையின் அனல் பறக்கும் பிரச்சாரம் | அலைகடலென திரண்ட கோவை...
  6. ஆன்மீகம்
    அமர்நாத் யாத்திரை: பதிவு செய்துகொள்வது எப்படி?
  7. வணிகம்
    டிஜிட்டல் பரிவர்த்தனையில் UPI எப்படி செயல்படுகிறது? தெரிஞ்சுக்கங்க..!
  8. உலகம்
    காற்றின் கோர முகம்: சூறாவளியின் சீற்றம்!
  9. அரசியல்
    ஒடிசா மாநிலத்தில் பாரதிய ஜனதாவின் வெற்றி வாய்ப்பு பற்றி புதிய சர்வே...
  10. உலகம்
    சவுதி உம்ரா விசா பெறுவது எப்படி? : இந்தியர்களுக்கான வழிகாட்டி!