/* */

சமத்துவபுரம் அமைக்க இடம் தேர்வு: கலெக்டர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதிக்கு உட்பட்ட ரெட்டணை ஊராட்சியில் சமத்துவபுரம் அமையவுள்ள இடத்தினை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

சமத்துவபுரம் அமைக்க இடம் தேர்வு: கலெக்டர் ஆய்வு
X

சமத்துவ புரம் அமையவுள்ள இடத்தை ஆய்வு செய்த கலெக்டர் மோகன்

விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதிக்கு உட்பட்ட ரெட்டணை ஊராட்சியில் புதிதாக அமையவுள்ள சமத்துவ புரத்திற்கான இடத்தேர்வு நடைபெற்று வருகிறது, இதனை மாவட்ட கலெக்டர் மோகன் நேரில் சென்று ஆய்வு செய்தார், அப்போது அதிகாரிகள் பலர் உடனிருந்தனா்.

Updated On: 23 Oct 2021 4:55 PM GMT

Related News

Latest News

  1. கோயம்புத்தூர்
    கோவையில் ஓட்டுக்குப் பணம் வாங்க மறுத்த பொதுமக்களுக்கு மிரட்டலா?
  2. ஆன்மீகம்
    ராசி என்பது என்ன..? அது எப்படி வாழ்க்கையில் பங்கெடுக்கிறது..?
  3. ஆன்மீகம்
    அமர்நாத் யாத்திரை: பதிவு செய்துகொள்வது எப்படி?
  4. வணிகம்
    டிஜிட்டல் பரிவர்த்தனையில் UPI எப்படி செயல்படுகிறது? தெரிஞ்சுக்கங்க..!
  5. உலகம்
    காற்றின் கோர முகம்: சூறாவளியின் சீற்றம்!
  6. அரசியல்
    ஒடிசா மாநிலத்தில் பாரதிய ஜனதாவின் வெற்றி வாய்ப்பு பற்றி புதிய சர்வே...
  7. உலகம்
    சவுதி உம்ரா விசா பெறுவது எப்படி? : இந்தியர்களுக்கான வழிகாட்டி!
  8. தமிழ்நாடு
    வேட்பாளர்களுக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை: தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
  9. தமிழ்நாடு
    தேர்தலில் வாக்களிப்பதற்காக கோவை, திருச்சி வழியாக ரயில் சேவை அறிவிப்பு
  10. சூலூர்
    பண பலத்தை வைத்து திமுக வெற்றிபெற பார்க்கிறது : அண்ணாமலை புகார்