/* */

குடிநீர் தொட்டியில் பூச்சி மருந்து கலந்ததால் பரபரப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே மினி குடிநீர் டேங்கில் பூச்சி மருந்து கலந்து இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

குடிநீர் தொட்டியில் பூச்சி மருந்து கலந்ததால் பரபரப்பு
X

பூச்சிமருந்து கலக்கப்பட்ட குடிநீர் தொட்டி.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், கம்மந்தூா் ஊராட்சி கூட்டு ரோட்டில் உள்ள குடிநீா்த் தொட்டியிலிருந்து மொடையூா் கிராம மக்கள் தண்ணீா் பிடித்து வந்தனா். சிலமாதங்களுக்கு முன்பு இந்த குடிநீா்த் தொட்டியில் மர்ம நபர்கள் நாய்க் குட்டியை போட்டிருந்தனா். சில நாள்கள் கழித்து மின் மோட்டாா் திருடப்பட்டிருந்தது. பின்னா், ஊராட்சி மன்றத் தலைவா் புதிய மின் மோட்டாரை பொருத்தினாா். இந்நிலையில், பூச்சிக் கொல்லி மருந்தை குடிநீா்த் தொட்டியில் கலக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On: 8 Jun 2022 2:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  2. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  3. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  4. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  5. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 96 கன அடியாக அதிகரிப்பு
  7. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்