/* */

செஞ்சி அருகே தனி ஊராட்சியாக்க கோரி தேர்தலை புறக்கணிக்க முடிவு

தனி ஊராட்சியாக மாற்ற வலியுறுத்தி செஞ்சி அருகே உள்ள அவியூர் மதுரா விற்பட்டு கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து உள்ளனர்

HIGHLIGHTS

செஞ்சி அருகே தனி ஊராட்சியாக்க கோரி தேர்தலை புறக்கணிக்க முடிவு
X

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட வல்லம் ஒன்றியம், அவியூர் ஊராட்சியை சேர்ந்தது விற்பட்டு கிராமம், இக்கிராமத்தை மக்கள் கடந்த பல ஆண்டுகளாக ஊராட்சி பதவிகளுக்கு வர முடியாத நிலை தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது, அதனால் தனி ஊராட்சியாக மாற்ற வலியுறுத்தி கடந்த 22 ந்தேதி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

விரைந்து வந்த சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர், ஆனால் சமாதானம் அடையாத அக்கிராம இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வீடு வீடாக தேர்தல் புறக்கணிப்பு போஸ்டர்களை ஒட்டி வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது, இதே போன்று விழுப்புரம் மாவட்டத்தில் நெடி, தொரவி உட்பட பல்வேறு ஊராட்சிகளில் முறையாக இட ஒதுக்கீடு கடைப்பிடிக்காத காரணத்தால் மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட வாய்ப்பு அதிகரித்து வருகிறது

Updated On: 24 Sep 2021 1:35 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  2. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  3. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  4. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  7. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  8. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  9. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  10. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!