/* */

செஞ்சி அருகே மருர் கிராமத்தில் மின்சாரம் தடை -விவசாயிகள் கவலை..!

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதியில் சார்ந்த மின் கம்பங்கள் சரிசெய்யவில்லை, அதனால் மின்சாரம் தடையால் விவசாயம் பாதிக்கப்பட்டு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

செஞ்சி அருகே மருர் கிராமத்தில் மின்சாரம் தடை -விவசாயிகள் கவலை..!
X

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகா, மருர் கிராமத்தில் கடந்த வாரம் சனிக்கிழமை திடிரென வீசிய காற்று மழையால் மின்கம்பங்கள் விவசாய நிலங்களில் முறிந்து விழுந்தன.

இதுவரையிலும் மின்சாரத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு அதனை சரி செய்யவில்லை, அதனால் சுமார் 40 க்கும் மேற்பட்ட விவசாய நீர் மோட்டார்கள் இயக்கபடாமல் பயிர்கள் கருகி வருகிறது. இது குறித்து மின் துறை அதிகாரிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளார்.. உடனடியாக உடைந்த மின் கம்பங்களை சரிசெய்து மின் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை எழுப்பி உள்ளனர்.

Updated On: 19 Jun 2021 1:07 PM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா
  2. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பும், தியாகமும், வாழ்நாள் பயணமும்: அப்பா அம்மா திருமண நாள்...
  4. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  5. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  6. தேனி
    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்..! பிரதமர் மோடி எச்சரிக்கை....!
  7. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  9. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  10. திருவள்ளூர்
    பெரியபாளையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்: புறவழிச்சாலை அமைக்க...