/* */

செஞ்சி பேருந்து நிலையத்தில் சேறு, சகதி அகற்றம்

செஞ்சி பேருந்து நிலையத்தின் உள்ளே கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்த மழையால் தேங்கி கிடந்த சேறு அகற்றப்பட்டது.

HIGHLIGHTS

செஞ்சி பேருந்து நிலையத்தில் சேறு,  சகதி அகற்றம்
X

செஞ்சி பேருந்து நிலையத்தின் உள்ளே கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்த மழையால் தேங்கி கிடந்த சேறு அகற்றப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்த மழையில் செஞ்சி பேருந்து நிலையத்தின் உள்ளே சேறும் சகதியுமாக மாறி பேருந்துகள் மற்றும் பயணிகள் செல்ல லாயக்கற்ற நிலையில் இருந்தது.

இதனைஅறிந்த சிறுபான்மை நலத்துறை அமைச்சர் மஸ்தான் நேரில் சென்று பார்வையிட்டு அவற்றை அகற்ற உத்தரவிட்டதன்பேரில் உடனடியாக சீரமைக்கப்பட்டது. பொதுமக்கள் அமைச்சருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Updated On: 27 May 2021 4:39 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    மக்களவைத் தேர்தல் 2024; எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்பு! எத்தனை...
  2. லைஃப்ஸ்டைல்
    ஆராரோ ஆரிராரோ - தாலாட்டு பாடல் கேட்ட ஞாபகம் இப்பவும் இருக்குதா?
  3. தொழில்நுட்பம்
    இனி மொபைல் மூலமாகவே கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்..!
  4. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய
  5. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை
  6. வீடியோ
    🔴LIVE : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல்...
  7. சினிமா
    இளையராஜாவாக எப்படி நடிக்கப்போகிறேன்? தனுஷ் பெருமிதம்..!
  8. குமாரபாளையம்
    FDP AI இயங்கும் ஆராய்ச்சி தொகுதி 3 - நிரல் விவரங்கள்:
  9. அரசியல்
    தேர்தல் பிரசாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா..!
  10. வீடியோ
    🔴LIVE | பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பு...