/* */

செஞ்சியில் நடமாடும் காய்கறி சேவையை அமைச்சர் மஸ்தான் தொடங்கி வைத்தார்

செஞ்சியில் காய்கறி விற்பனை செய்யும் நடமாடும் காய்கறி வாகனத்தை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

செஞ்சியில் நடமாடும் காய்கறி சேவையை அமைச்சர் மஸ்தான் தொடங்கி வைத்தார்
X

செஞ்சியில் நடமாடும் காய்கறி சேவையை அமைச்சர் மஸ்தான் தொடங்கி வைத்தார்

விழுப்புரம் மாவட்டத்தில் கொரானா பரவலை தடுக்கும் பொருட்டு முழு ஊரடங்கு அமல்படுத்தபட்டுள்ளது. மக்கள் வெளியில் வராமல் இருக்க, மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு தேவையான காய்கறிகளை விற்பனை செய்யும் நடமாடும் காய்கறி வாகனத்தை ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி, செஞ்சியில் நடமாடும் காய்கறி வாகனத்தை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Updated On: 24 May 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இந்தியாவின் ஏவுகணை பலம் தெரிந்து பதுங்கும் நாடுகள்..!
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. ஆரணி
    ஸ்ரீபாஞ்சாலிஅம்மன் சமேத ஸ்ரீதா்மராஜா கோவிலில் ராஜசுய யாக வேள்வி
  8. மாதவரம்
    குடிநீர் தொட்டி பணிகளை விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை
  9. நாமக்கல்
    நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் 1,260 மூட்டை பருத்தி ரூ. 30 லட்சம்...
  10. கலசப்பாக்கம்
    பருவத மலையில் கிரிவலம் வந்த பக்தர்கள்