/* */

செஞ்சியில் திமுக வேட்பாளரை ஆதரித்து, மார்க்சிஸ்ட் பொதுக் கூட்டம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி திமுக வேட்பாளரை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பொதுக் கூட்டம் நடத்தி வாக்கு சேகரித்தனர்.

HIGHLIGHTS

செஞ்சியில் திமுக வேட்பாளரை ஆதரித்து, மார்க்சிஸ்ட் பொதுக் கூட்டம்
X

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.எஸ். மஸ்தானுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் அவலூர்பேட்டையில் கிளை செயலாளர் கார்த்திக் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது,

கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர் .ராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி. குமார், எஸ்.முத்துக்குமாரன் ஆகியோர் கலந்து கொண்டு மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளுக்கு ஏன் வாக்கு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினர்,

கூட்டத்தில் வட்டசெயலாளர் டி.முருகன், வட்ட குழு உறுப்பினர்கள் உதயகுமார், அண்ணாமலை, குமார், நடராஜன், சுப்பரமனி, கோதாவரி மனோகர், ஏழுமலை, அய்யப்பன் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளார்.

Updated On: 2 April 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  8. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  9. தமிழ்நாடு
    திருச்சி உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் ஆஜர்
  10. தொண்டாமுத்தூர்
    நொய்யல் ஆற்றில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள்...