/* */

கோயில் நிலம் ஆக்ரமிப்பு, கிராம மக்கள் உண்ணாவிரதம்

செஞ்சி அருகே கீழ் மாம்பட்டில் கோயில் நிலத்தை தனி நபர்கள் ஆக்ரமிப்பு செய்துள்ளதை கண்டித்து அக்கிராம மக்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

HIGHLIGHTS

கோயில் நிலம் ஆக்ரமிப்பு, கிராம மக்கள் உண்ணாவிரதம்
X

கோயில் நிலம் ஆக்ரமிப்பு கிராம மக்கள் உண்ணாவிரதம்

விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி வட்டத்திற்கு உட்பட்ட கீழ்மாம்பட்டு கிராமத்தில் கோயில் நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பதை கண்டித்தும், வருவாய்த்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறியும் நடவடிக்கை எடுத்து கோயில் நிலத்தில் தனிநபர் ஆக்ரமிப்பை அகற்றி கோயில் நிலத்தை மீட்க வேண்டும் என வலியுறுத்தி அக்கிராம பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 5 July 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    நெற்றிக்கண்ணால் ஞானம் அளந்தவன், சிவன்..!
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் வீட்டில் ஒரு கொலைகாரன்.. அன்றாட பொருட்களே ஆபத்தான ஆயுதங்கள்!
  3. லைஃப்ஸ்டைல்
    கண்ணெதிரே வாழும் கடவுள், 'அப்பா'..!
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 11 மணி நிலவரப்படி 26% வாக்குகள்...
  5. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  6. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  7. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  8. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  9. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  10. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...