/* */

செஞ்சி அருகே 400 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு: போலீசார் அதிரடி

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே 400 லிட்டர் சாராய ஊறலை போலீசார் அழித்தனர்.

HIGHLIGHTS

செஞ்சி அருகே 400 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு: போலீசார் அதிரடி
X

ராதாபுரம் ஏரி பகுதியில் சாராய ஊரல்களை போலீசார் அழித்தனர்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள நல்லான்பிள்ளைபெற்றாள் காவல் நிலையஎல்லைக்கு உட்பட்ட ராதாபுரம் ஏரியில் சாராய ஊறல்கள் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை கிடைத்தது.

அதனையடுத்து விழுப்புரம் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவின் காவல் துணை கண்காணிப்பாளர் ராஜபாண்டி உத்தரவின்பேரில் செஞ்சி மதுவிலக்கு காவல் உதவி ஆய்வாளர் சங்கர சுப்பிரமணியன் தலைமையில் ராதாபுரம் ஏரி பகுதியில் சோதனை நடைபெற்றது.

அப்போது 2 பேரல்களில் 400 லிட்டர் சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது,இதில் சிறப்பாக பணியாற்றிய தலைமை காவலர்கள் அறிவழகன், பரசுராமன்,கோவிந்தராஜ் ,சுரேஷ் லட்சுமணன்,பாரதி, சிவகுமார், தீனா ஆகியோருக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.

Updated On: 23 Jun 2022 3:22 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தீயவன் என்று அறிந்தால் ஒதுங்கிவிடு..!
  2. ஈரோடு
    ஈரோட்டில் இன்று 107.6 டிகிரி வெயில் பதிவு
  3. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  4. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  5. உலகம்
    ஆஸ்திரேலிய நாட்டின் கடற்கரையில் நூற்றுக்கணக்கில் ஒதுங்கிய...
  6. இந்தியா
    ஜார்கண்ட் இடைத்தேர்தலில் ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரன் போட்டி
  7. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  8. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  9. கோவை மாநகர்
    விபத்தில் மரணமடைந்த பாஜக நிர்வாகி ; வானதி சீனிவாசன் அஞ்சலி
  10. வானிலை
    தமிழகத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயிலை சமாளிப்பது எப்படி? இதோ சில...