/* */

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 304 பேருக்கு கொரோனா தொற்று

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா 304 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது, 524 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 304 பேருக்கு கொரோனா  தொற்று
X

விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 304 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது, இதுவரை 40,341 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களில் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுவரை 308 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்

ஞாயிற்றுக்கிழமை மட்டும் 524 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 36,645 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்,

மீதமுள்ள 3,388 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 13 Jun 2021 2:21 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    நுண் மேற்பாா்வையாளா்களுக்கு பயிற்சிக் கூட்டம்
  2. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் திருக்கோயிலில் நடைபெற்ற நான்காம் நாள் வசந்த உற்சவ விழா
  3. வந்தவாசி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் ஸ்ரீ ராம நவமி உற்சவம்
  4. லைஃப்ஸ்டைல்
    மொபைல் போனில் மூழ்கி கிடக்கும் உங்கள் பிள்ளைகளை மீட்பது எப்படி?
  5. தமிழ்நாடு
    திடீர் திருப்பங்களுடன் கடைசி கட்ட தொகுதி நிலவரம்!
  6. கல்வி
    'நடுவண் அரசு' கொண்டுவந்த சிறந்த நிர்வாகி, ராஜ ராஜ சோழன்..! வரலாறு...
  7. தமிழ்நாடு
    போக்கு காட்டும் சிறுத்தை தற்போது எங்கே உள்ளது? விரிந்த தேடுதல்
  8. தமிழ்நாடு
    தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான்! என்ன நடந்தது?
  9. தமிழ்நாடு
    செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
  10. லைஃப்ஸ்டைல்
    மத்தி மீன் சாப்பிட்டா புத்தி கூடுமா..? நீங்களே தெரிஞ்சுக்கங்க..!