/* */

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா மெல்ல உயருகிறதா?

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கட்டுக்குள் இருந்த தொற்று தற்போது மெல்ல உயர்வதாக மக்களிடையே ஒருவித அச்சம் நிலவுகிறது

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா மெல்ல உயருகிறதா?
X

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது, இதுவரை 45,315 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களில் இன்று ஒருவர் மட்டும் இறப்பு, இதுவரை 353 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்,

இன்று மட்டும் 18 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 44,740 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 222 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று 17 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் இன்று 26 பேருக்கு உறுதியானதால், கொரோனா தொற்று தற்போது மெல்ல உயர்வதாக மக்களிடையே ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளது

Updated On: 23 Sep 2021 3:14 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  3. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?
  5. இந்தியா
    கடற்படையின் அடுத்த தளபதியாக வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான இளநீர் பாயாசம் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    சந்தன மரம் வளர்க்கலாமா? அதற்கான விதிகள் என்ன?
  8. அரசியல்
    உங்க பாட்டியே எங்களை சிறையில் அடைத்தபோதும் பயப்படவில்லை! ராகுலுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    மருமகள் என்பவர் இன்னொரு மகளாக இருக்கமுடியுமா?
  10. தமிழ்நாடு
    தமிழக மக்களவைத் தேர்தல்: தொகுதி வாரியாக வாக்குப்பதிவு விபரம்