/* */

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது ‌

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது; 23 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்தனர்

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது ‌
X

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது, இதுவரை 45,121 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களில் இன்று ஒருவர் கூட இறப்பு இல்லை,இதுவரை 352 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்,

இன்று மட்டும் 23 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்,

இதுவரை மாவட்டத்தில் 44,559 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 210 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 14 Sep 2021 3:42 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    எம்ஜிஆருக்கு ரொம்ப பிடித்தமான உணவு எதுன்னு தெரியுமா?
  2. தேனி
    சூரிய பகவானின் கருணை : வெள்ளரி பிஞ்சு கிலோ ரூ.200 ஆனது..!
  3. கோவை மாநகர்
    தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ; அக்னிசட்டி எடுத்து...
  4. கோவை மாநகர்
    சொத்தை வாங்கிக் கொண்டு தந்தையை விரட்டியடித்த மகன்: நியாயம் வேண்டி...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வெற்றிக்கு வழிகாட்டும் அப்துல் கலாம் அவர்களின் பொன்மொழிகள்
  6. கவுண்டம்பாளையம்
    சிறுபான்மையினரை வாக்கு வங்கியாக மட்டுமே கருதும் காங்கிரஸ் : தமிழிசை
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலி: சிந்தனையைத் தூண்டும் சிறந்த மேற்கோள்கள்
  8. இந்தியா
    இந்தியாவின் ஏவுகணை பலம் தெரிந்து பதுங்கும் நாடுகள்..!
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்