/* */

விழுப்புரம் மாவட்டத்தில் 40 ஆயிரத்தை தாண்டிய கொரோனா தொற்று

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 372 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது, இதுவரை 40,038 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் 40 ஆயிரத்தை தாண்டிய கொரோனா தொற்று
X

விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை 372 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது, இதுவரை 40,038 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களில் இன்று மட்டும் 5 பேர் உயிரிழந்துள்ளனர்,இதுவரை 304 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்

சனிக்கிழமை மட்டும் 577 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 36,121 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்,

மீதமுள்ள 3,608 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 12 Jun 2021 3:26 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்