/* */

பணியின்போது மரணமடைந்த 2 போலீசார் குடும்பத்துக்கு நிவாரண உதவி

வேலூரில் உள்ள காவல் நிலையத்தில் பணியின்போது மரணமடைந்த காவலர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட்டது

HIGHLIGHTS

பணியின்போது மரணமடைந்த 2 போலீசார் குடும்பத்துக்கு நிவாரண உதவி
X

வேலூர் சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த செல்வராஜ், வடக்கு போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்த மாலதி ஆகியோர் பணியின் போது மரணமடைந்தனர்.

அவர்களின் குடும்பத்தினருக்கு உதவுவதற்காக, மாவட்டத்தில் பணிபுரியும் போலீசார் மற்றும் அதிகாரிகள் தங்களின் பங்களிப்பாக மொத்தம் ரூ.10 லட்சத்து 20 ஆயிரத்து 650 அளித்தனர்.

இந்த தொகை இருவரின் குடும்பத்துக்கும் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று வேலூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலத்துக்கு இரு குடும்பத்தினரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் அழைத்து அவர்களுக்கு நிவாரண தொகையை வழங்கினார்

Updated On: 16 Jun 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப குதூகலத்தின் புன்னகைப்பூக்கள், உறவுகள்..!
  2. ஆன்மீகம்
    நெற்றிக்கண்ணால் ஞானம் அளந்தவன், சிவன்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் வீட்டில் ஒரு கொலைகாரன்.. அன்றாட பொருட்களே ஆபத்தான ஆயுதங்கள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கண்ணெதிரே வாழும் கடவுள், 'அப்பா'..!
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 11 மணி நிலவரப்படி 26% வாக்குகள்...
  6. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  7. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  8. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  9. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  10. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!