/* */

வேலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வேலூர் மாநகராட்சி காட்பாடி பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

வேலூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
X

காட்பாடி பகுதியிலுள்ள வாக்குச்சாவடி மையத்தை ஆய்வு செய்த கலெக்டர் குமாரவேல் பாண்டியன்

வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் சனிக்கிழமை நடைபெறுகிறது.

வேலூர் மாநகராட்சி காட்பாடி பகுதியிலுள்ள வாக்குச்சாவடி மையங்களில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன். மற்றும் மாவட்ட தேர்தல் பார்வையாளர் பிரதாப் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன், வேலூர் மாநகராட்சி ஆணையர் அசோக் குமார் ,வருவாய் கோட்டாட்சியர் செல்வி. விஷ்ணுபிரியா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

Updated On: 17 Feb 2022 8:00 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு
  2. நாமக்கல்
    நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின்...
  3. குமாரபாளையம்
    பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு...
  4. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  5. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை
  6. ஆன்மீகம்
    87 வயதிலும் இறைகடன் செய்த போப் ஆண்டவர்..!
  7. செய்யாறு
    கல்குவாரி அலுவலகத்தை சேதப்படுத்திய இருவர் கைது
  8. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  10. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து