/* */

முன்னாள் அமைச்சர் வீரமணிக்கு சொந்தமான பாலாறு வேளாண்மை கல்லூரியில் சோதனை

முன்னாள் அமைச்சர் வீரமணிக்கு சொந்தமான பாலாறு வேளாண்மை கல்லூரியில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர்

HIGHLIGHTS

முன்னாள் அமைச்சர் வீரமணிக்கு சொந்தமான பாலாறு வேளாண்மை கல்லூரியில் சோதனை
X

முன்னாள் அமைச்சர் வீரமணிக்கு சொந்தமான பாலாறு வேளாண்மை கல்லூரி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கொத்தமாரிகுப்பம் பகுதியில் உள்ள முன்னாள் பத்திரப்பதிவு மற்றும் வணிக வரி துறை அமைச்சர் வீரமணிக்கு சொந்தமான பாலாறு வேளாண்மை கல்லூரியில் இரண்டு கார்களில் வந்த 10க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர்

வேலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கர்ணல் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

வேலூர், சத்துவாச்சாரி வசந்தம்நகரில் உள்ள இவருடைய இல்லத்தில் தற்போது சோதனை நடைபெற்றுக் கொண்டு வருகிறது இவர் வீரமணிக்கு பினாமி என கூறப்படுகிறது

வேலூர் மாவட்டம் வெட்டுவானத்தில் கே சி வீரமணியின் உதவியாளரான புகழேந்தியின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்

Updated On: 17 Sep 2021 8:22 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பினை மழையாக்கும் அத்தை..!
  2. லைஃப்ஸ்டைல்
    உண்மை என்பது போலி இல்லாதது. உண்மையை நேசிப்பவர்களுக்கு போலியாக...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் நடத்தை உங்கள் மரியாதையை தீர்மானிக்கும்..!
  4. வீடியோ
    SavukkuShankar கையை உடைத்த Police வழக்கறிஞர் பாகிர் தகவல் !#police...
  5. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையத்தில் செல்போன்கள் எடுத்து வரத் தடை; மாவட்ட...
  6. வீடியோ
    SavukkuShankar-க்கு எப்படி அடி பட்டுச்சு வழக்கறிஞர் காண்பித்த ஆவணம்...
  7. கோவை மாநகர்
    லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்வதில் ஊழல் நடந்து வருகிறது : வானதி...
  8. அரசியல்
    திமுக எம்எல்ஏக்களுக்கு திடீர் உத்தரவு..!
  9. வீடியோ
    🔴LIVE : ஸ்ரீ ராஜ ராஜேஸ்வர சுவாமி கோவிலில் பாரத பிரதமர் மோடி தரிசனம்...
  10. வீடியோ
    🔴LIVE : ஸ்ரீ ராஜ ராஜேஸ்வர சுவாமி கோவிலில் பாரத பிரதமர் மோடி தரிசனம்...