/* */

இன்று முதல் காட்பாடி ரயில்வே பாலத்தில் போக்குவரத்து தொடக்கம்

Railway Arch Bridge - காட்பாடி ரயில்வே பாலத்தில் சீரமைப்பு பணிகள் முடிவடைந்து இன்று முதல் போக்குவரத்து தொடங்கியுள்ளது.

HIGHLIGHTS

இன்று முதல் காட்பாடி ரயில்வே பாலத்தில் போக்குவரத்து தொடக்கம்
X

காட்பாடி ரயில்வே பாலம் 

Railway Arch Bridge -காட்பாடி ரயில்வே மேம்பாலத்தை சீரமைக்கும் பணிக்காக கடந்த ஜூன் ஒன்றாம் தேதி முதல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தற்போது பணிகள் முழுமையாக முடிவுற்றதையடுத்து பாலத்தின் உறுதித்தன்மை குறித்து போக்குவரத்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

இரு நாட்களுக்கு முன் இருசக்கர வாகன போக்குவரத்துக்கு மட்டுமே அனுமதி தரப்பட்ட நிலையில் தற்போது முழுமையாக போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தற்போது பணிகள் நிறைவு பெற்ற நிலையில் காட்பாடி ரயில்வே மேம்பாலத்தை மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் இன்று திறந்து வைத்தார் .

இதன் தொடர்ச்சியாக கனரக வாகனங்கள் தவிர மற்ற அனைத்து வாகனங்களும் இன்று முதல் காட்பாடி ரயில்வே மேம்பாலத்தில் இயங்க மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளது . சரக்கு வாகனங்களை பாலத்தின் மீது இயக்குவது தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும்


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 4 July 2022 11:06 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  2. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  3. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  4. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  5. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  6. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  7. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  8. தொண்டாமுத்தூர்
    நொய்யல் ஆற்றில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள்...
  9. தமிழ்நாடு
    வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க மரம் வளர்ப்போம் வாங்க..!
  10. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே விநாயகர், கருப்பச்சாமி கோவில் பெருந் திருவிழா