/* */

உள்ளாட்சித் தேர்தல்: வேலூர் மாவட்டத்தில் தயார் நிலையில் வாக்குச்சாவடிகள்

வாக்குப் பதிவு மையங்களுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள், முக கவசம், கிருமி நாசினி ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டது

HIGHLIGHTS

உள்ளாட்சித் தேர்தல்: வேலூர் மாவட்டத்தில் தயார் நிலையில் வாக்குச்சாவடிகள்
X

வேலூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு மையங்களுக்கு தேவையான பொருட்கள் அடங்கிய பெட்டகங்கள் வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பப்படுவதை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு செய்தார்

வேலூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு மையங்களுக்கு தேவையான பொருட்கள் அடங்கிய பெட்டகங்கள் வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பப்படுவதை மாவட்ட ஆட்சித் தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார்.

நாளை(பிப்.19) நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வேலூர் மாநகராட்சி அலுவலக வளாகத்திலிருந்து வாக்குப் பதிவு மையங்களுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள், முக கவசம், கிருமி நாசினி மற்றும் வாக்குப்பதிவு மையங்களுக்கு தேவையான பொருட்கள் அடங்கிய பெட்டகங்கள் வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பப்படுவதை மாவட்ட ஆட்சித் தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார். இதில், வேலூர் மண்டல காவல்துறை துணைத்தலைவர் முனைவர் ஆனி விஜயா , மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணு பிரியா ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 18 Feb 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?